‘ரேகை’ Zee5 சீரிஸ் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை!

இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 இல் நவம்பர் 28 ஆம் தேதி வெளியான “ரேகை” சீரிஸ், ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் …

ரேகை – விமர்சனம்!

கிரைம் கதை மன்னன் எழுத்தாளர் ராஜேஷ் குமார் நாவல்கள் தமிழ் எழுத்துலகில் புகழ் பெற்றவை. அவர் எழுதிய நாவல்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அப்படி அவர் எழுதிய ஒரு நாவலின் மையக் கதையிலிருந்து ஈர்க்கப்பட்டு ஒரு கருவை எடுத்து தனித்துவமான …