
சூரி தனக்கான தேரை தானே உருவாக்கி அமர்ந்திருக்கிறார் – மாரி செல்வராஜ் புகழாரம்!
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘மாமன்’. ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன், சாயா தேவி …