
வருணன் – விமர்சனம்!
‘நீரின்றி அமையாது உலகு’ எனும் டேக்லைனுடன் ஐம்பூதங்களை பற்றியும், அவற்றில் இரண்டை நாம் வியாபாரமாக்கி விட்டோம், அந்த இயற்கையின் சாபம் தான் நம்மை இப்படி ஆட்டிப் படைக்கிறது என்ற கருத்துடன் உருவாகியுள்ள படம் தான் ‘வருணன்’. யாக்கை பிலிம்ஸ் பேனரில் கார்த்திக் …