25க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல் எழுதிய இரா. லாவரதன்!

தஞ்சை மாவட்டம் ஆர்சுத்திப்பட்டு கிராமத்தை பிறப்பிடமாகவும், நெய்வாசல் சமத்துவப்புரம் கிராமத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருப்பவர் இரா. லாவரதன். இவர் 2016 ல் தஞ்சை பாரத் கல்லூரியில் எம்.எஸ்.சி கண்ணி அறிவியல் படிப்பை முடித்து விட்டு தமிழ்த் திரைப்பட பாடலாசிரியராக வேண்டும் என்ற நம்பிக்கையில் …

சூது கவ்வும் 2 – விமர்சனம்

தமிழ் சினிமாவிற்குள் ஒரு புது தலைமுறை உள்ளே வருவதற்கும், புது அலை சினிமாக்கள் உருவானதற்கும், புது சிந்தனையோடு பல இயக்குனர்கள் அறிமுகம் ஆனதற்கும் மிக முக்கிய காரணமாக இருந்தவர் சிவி குமார். அப்படி தமிழ் சினிமாவிற்கு அவர் அறிமுகப்படுத்திய ஒரு இயக்குனர் …